471
உத்தரகாண்ட் நிலசரிவில் சிக்கிய தமிழர்கள் 30 பேரில் விமானம் மூலம் சென்னைக்கு திரும்பிய 10 பேரை அவர்களது உறவினர்கள் வரவேற்றனர். கடலூர் மாவட்டம் சிதம்பரத்திலிருந்து கடந்த 1 ஆம் தேதி ஆதிகைலாஷிற்கு ஆன்...

1850
மெக்காவுக்கு  ஹஜ் பயணம் மேற்கொள்வோர் குறித்த எண்ணிக்கை கட்டுப்பாடுகளை சவூதி அரேபிய அரசு அறிவித்துள்ளது. கடந்த 3 ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக  ஹஜ் பயணிகள் வருகைக்கு கடும் கட்டுப்பாடுகள...

1856
உத்தரபிரதேச மாநிலத்தில் கன்வார் புனித யாத்திரை சென்ற யாத்ரீகர்கள் மீது லாரி மோதிய விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர். ஹத்ராஸ் மாவட்டத்தில் இன்று அதிகாலை குவாலியரை சேர்ந்த 7 பேர் பாத யாத்திரையாக சென்ற ப...

1324
அமர்நாத் யாத்திரை வரும் யாத்ரீகர்கள் ஆதார் அல்லது பயோ மெட்ரிக் சரிபார்க்கப்பட்ட அடையாள அட்டை எடுத்து வர வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் பிரசித்திபெற்ற அமர்நாத் யாத்திர...

1695
இந்த ஆண்டு ஹஜ் பயணம் மேற்கொள்ள வெளிநாட்டவர்கள் உட்பட 10 லட்சம் யாத்ரிகர்களை அனுமதிக்க சவுதி அரேபிய அரசு முடிவு செய்துள்ளது. யாத்ரீகர்கள் 65 வயதுக்கு கீழ் உள்ளவர்களாகவும், கொரோனாவுக்கு 2 டோஸ் தடுப்...

2653
சசிகலாவின் சொத்துகளை முடக்குவதில் அரசியல் உள்நோக்கம் கிடையாது என அமைச்சர் ஓ.எஸ்.மணியன் விளக்கமளித்துள்ளார். நாகை மாவட்டம் நாகூர் புதிய பேருந்து நிலையத்தில் ஒரு கோடியே 40 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில...

1325
2019-2020ம் ஆண்டில் மானசரோவர், முக்திநாத் யாத்திரை சென்றவர்கள் ஏப்ரல் 30ந் தேதிக்குள் அரசு மானியம் பெற விண்ணப்பிக்கலாம் என்று இந்துசமய அறநிலையத்துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அ...



BIG STORY